தமிழர்களின் அடையாளமாகவும், தேசிய மரமாகவும் கருதப்படும் பனை மரங்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு காலத்தில் 5 கோடிக்கும் மேல் இருந்துள்ளன. ஆனால்,…
Author: bskumar4391@gmail.com
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழ் இலக்கியத் திருவிழா: வெற்றியாளர்களுக்கு மேயர் ஜெகன் பெரியசாமி விருது வழங்கினார்!
தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் வகையில் ‘இலக்கியத் திருவிழா’…
லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு!
தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் புனித லூர்து அன்னை ஆலயத்தில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி வழிபாடு நடைபெற்றது. தூத்துக்குடி இயேசு கிறிஸ்து சிலுவையில்…
சாத்தான்குளம் வட்டத்தில் ஆட்சியர் இளம்பகவத் விடிய விடிய கள ஆய்வு – 60 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!
தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தங்குதடையின்றி மக்களைச் சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில் முதலமைச்சர் ஸ்டாலினால் தொடங்கப்பட்ட “உங்களைத் தேடி, உங்கள்…
தூத்துக்குடி சித்தர் பீடத்தில் அமாவாசை வழிபாடு!
தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி பீடம் அய்யனடைப்பு கோரம்பள்ளம் ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி காலபைரவர் சித்தர்பீடத்தில் மாசிமாத அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீபிரத்தியங்கிராதேவிக்கு பால்,தயிர், மஞ்சள்,இளநீர்,சந்தனம்,குங்குமம்,தேன்…
2026 சட்டமன்றத் தேர்தல்: தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணிநேர தீவிர வாகன சோதனை – எஸ்.பி. மதன் அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்புப் பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் தீவிரப்படுத்தியுள்ளார்.…
“50 ஆண்டுகால கனவு நனவானது!” – தூத்துக்குடியில் 560 குடும்பங்களுக்கு பட்டா வழங்கிய சண்முகையா எம்.எல்.ஏ.,!
மக்களின் அரை நூற்றாண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தூத்துக்குடி மாப்பிள்ளையூரணி ஊராட்சியில் 560 பயனாளிகளுக்கு இலவச இ-பட்டாக்கள் வழங்கும் விழா…
“வான்கோழி மயிலாக முடியுமா?” – விஜய்யை வறுத்தெடுத்த முன்னாள் அமைச்சர் சி.த. செல்லபாண்டியன்!
தூத்துக்குடி டூவிபுரத்தில் அதிமுக மாநில வர்த்தக அணி அலுவலகத்தின் புதிய கட்டடத் திறப்பு விழா விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவிற்குத் தலைமை தாங்கி,…
தூத்துக்குடியில் மூன்று இடங்களில் பேருந்து நிறுத்த நிழற்குடை:அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தாா்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயங்கி வருகின்றன. அதில் சில முக்கிய இடங்களில் பொதுமக்கள்…
போட்டி நிறைந்த உலகத்தில் திறமைகளை வளர்த்து கொண்டால் சாதிக்கலாம்:அமைச்சர் கீதாஜீவன்!
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காரப்பேட்டை நாடாா் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு தாளாளா் வடதிசை இந்து நாடாா்கள் மகமை பாிபாலன சங்க…
