தொழிலதிபர்  அயிரவன்பட்டி முருகேசனுக்கு பொன்னாடை வழங்கி கௌரவித்த மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி!

மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் இன்று (24.05.2025) தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து,…

“ஓடும் ரயிலில் இருந்து தள்ளி தூத்துக்குடி தொழிலாளி கொலை – 7 பேர் கைது!”

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணிக்கும்போது கும்பல் தாக்குதலுக்கு ஆளாகி ஓடும் ரயிலில் இருந்து கீழே…

கடன் சுமை; குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து பெற்றோர் தற்கொலை: ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சோகம்..!

பொன்மலை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மேல கல்கண்டார் கோட்டை மூகாம்பிகை நகரைச் சேர்ந்த அலெக்ஸ்-விக்டோரியா தம்பதியர் கடன் பிரச்சனை காரணமாக…

தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

தமிழ்நாடு முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்களை மண்டல வாரியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தத்…

குப்பையில் கிடைத்த 3 பவுன் தங்க நகை – நேர்மையை நிரூபித்த தூய்மை பணியாளர்களுக்கு மேயர் பாராட்டு!

தூத்துக்குடி மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்தில், சத்திரம் தெருவை சேர்ந்த ஒருவர் தவறுதலாக தங்களது மூன்று பவுன் நகையை கழிவு பொருட்களோடு சேர்த்து…

தூத்துக்குடி வட்டத்தில் ஜமாபந்தி மே 26ல் தொடக்கம்: ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி வட்டத்தில் 1434ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிப்பு பணிகள் (ஜமாபந்தி) நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் மே 14…

தூத்துக்குடிக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்;புத்தகம் கொடுத்து வரவேற்ற அருணாதேவி ரமேஷ் பாண்டியன்! 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 14) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதற்காக தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். …

தூத்துக்குடி 14வது வார்டில் புதிய டிரான்ஸ்பார்மரை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்..!

தூத்துக்குடி மாநகராட்சி 14 வது வார்டு தெற்கு VMS நகர் பகுதியில் நீண்ட நாள்களாக ஏற்பட்ட மின் சம்பந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக…

தூத்துக்குடி மாநகராட்சி புதிய ஏற்பாடு:கோடைகால அறிவியல் திரைப்படம்…மாணவர்களுக்கு இலவசம்…!

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் பேரில், தூத்துக்குடி மாநகராட்சியின் சார்பாக கோடைக்கால சிறப்பு அறிவியல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. “ஏனென்று…

தூத்துக்குடியில் அதிர்ச்சி ஏற்படுத்திய மாட்டிறைச்சி விவகாரம்! 110 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்து அழிப்பு

தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில், மாநகராட்சி பகுதி-1 உணவு பாதுகாப்பு அலுவலர் அச்சுதராம்,…