யார் இந்த இல.கணேசன்?ஆர்.எஸ்.எஸ். தொண்டனாக இருந்து ஆளுநராக உயர்ந்தவர்…!திருமணம் செய்து கொள்ளாமல், தேசப் பணிக்காக தன்னை அர்ப்பணித்தவர்…

சென்னை:நாகாலாந்து ஆளுநரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவருமான இல.கணேசன் (80), தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக காலமானார். இவரின் மறைவு,…

பணம் கேட்டால் கொலை மிரட்டல்! – ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ உறவினர் மீது ரூ.10 லட்சம் மோசடி புகார்

தூத்துக்குடி மாவட்டம்,ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையா உறவினர் அரசு வேலை வாங்கித் தருவதாக 10 லட்ச ரூபாய் மோசடி, அவர் மீது நடவடிக்கை…

காதல் விவகாரம்: நெல்லையில் மென்பொருள் ஊழியர் அரிவாளால் வெட்டிக் கொலை!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சாதி மறுப்பு காதல் விவகாரம் காரணமாக பாளையங்கோட்டையில் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும்…

தூத்துக்குடியில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு: அமைச்சர் டிஆர்பி. ராஜா அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் விரைவில் மினி உலக முதலீட்டாளர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை…

தூத்துக்குடி விமான நிலையத்தில் பொருட்கள் பாதுகாப்பறை ஏற்படுத்த வேண்டும்: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பொருட்கள் பாதுகாப்பறை (Left Luggage Room) மற்றும் பயணிகள் ஓய்வறை (Passengers’ Lounge) போன்ற…

தூத்துக்குடி வின்ஃபாஸ்ட் மின்சார கார் தொழிற்சாலை திறப்பு விழா தள்ளிவைப்பு!

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி நிறுவனம், தூத்துக்குடியில் பிரம்மாண்டமான மின்சார கார் தொழிற்சாலையை அமைத்துள்ளது. ரூ.16 ஆயிரம்…

ஜெயலலிதா பாணியில் பெண்களின் வாக்குகளை குறி வைக்கும் இபிஎஸ்: புடவை, தங்கம் திட்டங்களால் கவரும் முயற்சி!

மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ள அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சாவூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசியபோது, அ.தி.மு.க.…

நாடார் சமூகம் குறித்து அவதூறு: வழக்கறிஞர் செல்வகுமார் மீது நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு!

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் நாடார் இன மக்கள் குறித்து அவதூறாகப் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தூத்துக்குடியில்…

ஸ்டெர்லைட் விவகாரம்: மீண்டும் போராட்டம் வெடிக்கும் அபாயம் – மக்கள் நல உரிமை அமைப்பாளரும், சமூக ஆர்வலருமாகிய அருணா தேவி ரமேஷ் பாண்டியன் எச்சரிக்கை!

தூத்துக்குடி, ஜூலை 21, 2025: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள தூத்துக்குடி…

ஒட்டநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.75 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம்: எம்.எல்.ஏ. சண்முகையா அடிக்கல் நாட்டினார்!

தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், ஒட்டநத்தம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள்…