ஓட்டப்பிடாரம் ஓன்றிய இளைஞர் மாணவரணியினா் முதல்வா் ஸ்டாலினை 2வது முறையாக முதலமைச்சராக்க பணியாற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.…
Author: bskumar4391@gmail.com
12 மணி நேரத்தில் நடவடிக்கை – 3 மணி நேர ஆய்வில் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு: மேயர் ஜெகன் அதிரடி..!
தூத்துக்குடி வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகம்…
மாசில்லா மாவட்டம் என்ற இலக்கு – சிப்காட்டில் கலெக்டர் தொடங்கிய தூய்மைப் பணி!
தூத்துக்குடி மாவட்டம், மாசு இல்லாத மாவட்டமாக உருவாக வேண்டும் எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி தூய்மையான சுகாதாரமான வாழ்வாதாரம் அனைவருக்கும் அமைய…
தூத்துக்குடியில் தமிழன்டா சங்கமம் மின மராத்தான் போட்டி:மேயா் ஜெகன் பொியசாமி தொடங்கி வைத்தாா்.
தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும்…
மாணவர்களின் எதிர்காலத்திற்காக 301 மடிக்கணினிகள் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்..
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் 301 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர்…
முத்துநகர் கடற்கரையில் பொங்கல் திருவிழா: ஜனவரி 15, 16-ல் கலை நிகழ்ச்சிகள்-ஆட்சியர் அழைப்பு!
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்…
தூத்துக்குடியில் கருகலைப்பு விழிப்புணா்வு கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கருக்கலைப்பு என்பது அடிப்படை மனித உரிமை என்ற கருத்தை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ரூசக் தொண்டு நிறுவனம் நடத்திய…
தமிழகம் வளா்ச்சியடைந்துவிட்டது என்று மத்திய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது;அமைச்சர் கீதாஜீவன் பேட்டி!
தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 திட்டம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு…
தூத்துக்குடியில் பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்!
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்…
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுடன் காப்பக கூட்டமைப்பினர் சந்திப்பு!
தமிழ்நாடு அனைத்து காப்பகங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை தூத்துக்குடியில் நேரில் சந்தித்துப்…
