அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மரணம்….

சம்சுதீன்,தலைமைசெய்தியாளர்,தூத்துக்குடி. அதிமுக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று (26-03-25) காலை திடீரென்று காலமானார். அதிமுகவில் இருந்து 1970-ல்…

நாளை (மார்ச்-26) எஸ்பி.,அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (26.03.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.  தூத்துக்குடி…

இலவச பட்டா வழங்குதல் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு 

பிரவீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் 200 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்குதல் தொடர்பான இடம்…

லிங்கம்பட்டியில் புதிய தொழிற்பேட்டையை காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சம்சுதீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்…

யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடத்திய தாக்குதலுக்கு பாஜக அண்ணாமலை கண்டனம்

பா.செந்தில்குமார்,ஆசிரியர்,தூத்துக்குடி. யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த…

தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை பூஜ்யம் – கனிமொழி எம்பி

பிரவீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள…

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் வேலை; கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி – ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறையின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்புத் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு…

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!

Y.சம்சுதீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. திருநெல்வேலியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.1770 கட்டணத்தில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு…

திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் இடமாற்றம் : பக்தர்கள் வரவேற்பு

Reporter:praveen,thoothukudi நெல்லை சரக டிஐஜி மூா்த்தி உத்தரவின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் பக்தா்களின் வசதிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்…

தூத்துக்குடியில் இரண்டாம் கட்டமாக கணினி பட்டா வழங்கிட சிறப்பு முகாம்

Reporter:senthilkumar,thoothukudi தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கணினி பட்டா வேண்டி பொதுமக்கள் மனுக்கள் வழங்கிட இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக…