ஆத்மநிர்பர் கிரிஷி யோஜனா: குவிண்டாலுக்கு ₹7,800 குறைந்தபட்ச ஆதரவு விலையில் கருப்பு உளுந்து கொள்முதல்!

தூத்துக்குடி,டிசம்பர்-7- வேளாண்மைத் துறையில் தன்னிறைவை அடைவதை நோக்கமாகக் கொண்ட மத்திய அரசின் ஆத்மநிர்பர் கிரிஷி யோஜனா திட்டத்தின் கீழ், விவசாயிகள் உற்பத்தி…

பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம்: வக்ஃப் உரிமையைக் காக்க வலியுறுத்தி தூத்துக்குடியில் எஸ்டிபிஐ ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி,டிசம்பர்-6- பாபரி மஸ்ஜித் இடிப்பு தினம் அனுசரிக்கப்பட்ட டிசம்பர் 6 ஆம் தேதியையொட்டி, “வக்ஃப் மற்றும் வழிபாட்டு உரிமையைக் காப்போம்” என்ற…

சட்ட மேதை அம்பேத்கர் 69வது நினைவு நாள்: தூத்துக்குடியில் வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் மரியாதை!

தூத்துக்குடி,டிசம்பர்-6- சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69வது நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ள…

தூத்துக்குடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை!

தூத்துக்குடி,டிசம்பர்-6- தூத்துக்குடி மத்திய மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில், சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் நினைவு தினம் இன்று…

சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69ஆம் நினைவு தினம்:பாஜக.,சார்பில் மலர் தூவி மரியாதை!

தூத்துக்குடி,டிசம்பர்-6, சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 69ஆம் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகிலுள்ள…

மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வேலுநாச்சியார் பெயர் சூட்டியதமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிஎம்டி தலைவர் இசக்கிராஜா பாராட்டு

தூத்துக்குடி,டிசம்பர்-6- மதுரை மேலமடை மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிஎம்.டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் மற்றும்…

தூத்துக்குடியில் சட்ட மேதை அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் மரியாதை!

தூத்துக்குடி,டிசம்பர்-6, தூத்துக்குடியில் அம்பேத்கர் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை…

தூத்துக்குடியிலிருந்து ரூ.7.65 கோடி மதிப்பிலான 945 டன் நிவாரண பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைப்பு!

தூத்துக்குடி,டிசம்பர்-6, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தூத்துக்குடியிலிருந்து 3 கப்பல்களில் நிவாரண பொருட்களை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.டிட்வா புயலால்…

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் ஒரே இரவில் 25 மாடுகள் பறிமுதல்.!

தூத்துக்குடி,டிசம்பர்-6: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக சாலைகளில் மாடுகள் திரிவதால் வாகன ஓட்டுனர்களுக்கும் பொது மக்களுக்கும் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு தினம்:முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி

தூத்துக்குடி,டிசம்பர்-6- அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் ஆணையின்படி முன்னாள் முதலமைச்சர்…