எட்டயபுரம் ரேஷன் கடையை சீரமைக்கக் கோரி;அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள ரேஷன் கடையைச் சீரமைக்கக் கோரியும்,…

எம்.எல்.ஏ.,சண்முகையாவின் நேரடி சந்திப்பு: குலசேகரநல்லூர் மக்களின் கோரிக்கைகள் ஏற்பு!

தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குலசேகரநல்லூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் நேற்று (ஜூலை 20, 2025) மக்களை…

புதியம்புத்தூரில் காமராஜர் பிறந்தநாள் விழா: எம்.எல்.ஏ. சண்முகையா பங்கேற்பு!

கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, பரணி மீடியா சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் M.C. கனி மஹாலில் சிறுவர், சிறுமிகள்,…

தூத்துக்குடியில் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல் 

தூத்துக்குடி, ஸ்பிக் நகரில் இயங்கி வரும் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் (HPSEWA) சார்பில், கல்வி கட்டண உதவித்தொகை…

காமராஜர் குறித்து அவதூறு: திருச்சி சிவா 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் – நாடார் சங்கம் எச்சரிக்கை!

காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா பத்து நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அனைத்து நாடார் சங்கங்களையும்…

அரசு பேருந்தில் ஏசி வேலை செய்யாததால்…பயணிக்கான நஷ்ட ஈட்டை அதிகாரிகள் சொந்தப் பணத்தில் வழங்க உத்தரவு!

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யாததால் ஏற்பட்ட சிரமத்திற்கு, நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிக்கு…

நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன்  தொடக்கம்!

திருநெல்வேலி காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் திருக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. காலை 5 மணி முதல் 6…

திருநெல்வேலி ஊராட்சிகளில் மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினர்கள் தேர்வு: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஊராட்சி மன்றங்களில் மாற்றுத்திறனாளிகளை நியமன உறுப்பினராகத் தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட…

குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடக்கம்:கொண்டாட்டங்களுக்குத் தயாராகுங்கள்!

குற்றாலத்தின் மனதை மயக்கும் சாரல் சீசன் ஆரம்பித்துவிட்ட நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற சாரல் திருவிழா நாளை (ஜூலை 20) கோலாகலமாகத்…

வீரவநல்லூரில் மாணவர் தற்கொலை; தனியார் பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – பெரும் பதற்றம்!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து, பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால்…