நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி டவுண் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் புகழ்பெற்ற ஆனிப் பெருந்திருவிழா, வரும் ஜூன் 30, 2025 அன்று…

நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.18.96 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்..!

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் நேற்று 22 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரூ. 18.96 இலட்சம் ரொக்கம் காணிக்கையாகக் கிடைத்துள்ளது.…

விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நெல்லை ஆட்சியர்!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுகுமார், இ. ஆ. ப.,…

தென்மாவட்ட மக்களே உஷார்! நகை பாலிஷ் பெயரில் நூதன மோசடி!

தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், நகை பாலிஷ் போடுவது போல் நடித்து, கவரிங் நகைகளைக் கொடுத்து மோசடி…

நாளை (ஜூன்-25) குமரியில் QR கோடு மூலம் போதை விழிப்புணர்வு டிஜிட்டல் கண்காட்சி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்முறையாக, போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கியூஆர் (QR) கோடு அடிப்படையிலான டிஜிட்டல் கண்காட்சி ‘சங்கமம்’ நடத்த…

நாகர்கோவில் ஆணையர் பணியிட மாற்றம்;புதிய ஆணையர் யார்?- மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணா, தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து நாகர்கோவில்…

சூடா ஒரு டீ போடுங்க; குமரி எஸ்.பி. ஸ்டாலின் சாலையோர டீ கடையில் திடீர் விசிட்!

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்டாலின் எடுத்துள்ள ஒரு எளிய மற்றும் இயல்பான நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்…

சென்னை அண்ணா அறிவாலயத்தில் எம்பி.,கனிமொழிக்கு தனி அலுவலக அறை!

சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கனிமொழிக்கு புதிதாக தனி அலுவலக அறை…

கோபாலபுரத்தில் பேவர் பிளாக் சாலைக்கு அடிக்கல் நாட்டிய  எம்.எல்.ஏ.,சண்முகையா!

தூத்துக்குடி,ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், தென்னம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 16.51 லட்சம்…

பரிவல்லிக்கோட்டையில் புதிய மின்மாற்றிகள்: எம்.எல்.ஏ.,சண்முகையா தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பரிவல்லிக்கோட்டை ஊராட்சியில், ரூபாய் 9.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக நிறுவப்பட்டுள்ள இரண்டு மின்மாற்றிகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற…