சிதம்பரநகர் கிளை நூலகப் பணிகளை ஆய்வு செய்த மேயர் ஜெகன்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிதம்பரநகர் பகுதியில் நடைபெற்று வரும் முழு நேர கிளை நூலகத்தின்…

நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டம்: தூத்துக்குடி தொழில்முனைவோருக்கு 50 சதவீத மானியம் – ஆட்சியர் அறிவிப்பு!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விருப்பமுள்ள தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் தெரிவித்துள்ளார். 2025-2026…

தூத்துக்குடி சண்முகபுரத்தில் புதிய பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி…மேயர் ஜெகன் ஆய்வு  

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள சிவந்தாகுளம், வண்ணார் முதல் தெரு மற்றும்…

தூத்துக்குடியில் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய சிறப்பு முகாம்: அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்!

தூத்துக்குடி அண்ணா நகர் பகுதி டூவிபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராகப் பதிவு செய்வதற்கான சிறப்பு…

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேக முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற உள்ள திருக்குடமுழுக்கு நன்னீராட்டு…

தூத்துக்குடியில் தவெக தலைவர் விஜய் பிறந்த நாள் கொண்டாட்டம்: அஜிதா ஆக்னல் தலைமையில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பு!

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இன்று தனது 51வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவரது கட்சியினர் மற்றும் தமிழகம் முழுவதும்…

சர்வதேச யோகா தினம்:தூத்துக்குடி மகளிர் பூங்காவில் களைகட்டிய யோகா பயிற்சி!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மாநகராட்சியின் மகளிர் பூங்காவில் பிரமாண்டமான யோகா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி…

தூத்துக்குடி மாநகராட்சியில் களைகட்டிய விளையாட்டுப் போட்டி: மாமன்ற உறுப்பினர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை உற்சாகம்!

தூத்துக்குடி மாநகராட்சியில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து பங்கேற்ற மாபெரும் விளையாட்டுப் போட்டியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி…

திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம்: பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க அனுமதி பெறுவது எப்படி?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க…

தூத்துக்குடியில் நாளை (ஜூன்-22) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு பதிவு முகாம்–அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாடு

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு…