பா.செந்தில்குமார்,ஆசிரியர்,தூத்துக்குடி. யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த…
Author: bskumar4391@gmail.com
தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை பூஜ்யம் – கனிமொழி எம்பி
பிரவீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள…
கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் வேலை; கல்வித்தகுதிக்கு ஏற்ப பணி – ஏப்ரல் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துவத்துறையின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்பு தடுப்புத் திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு…
திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!
Y.சம்சுதீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. திருநெல்வேலியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.1770 கட்டணத்தில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு…
திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் இடமாற்றம் : பக்தர்கள் வரவேற்பு
Reporter:praveen,thoothukudi நெல்லை சரக டிஐஜி மூா்த்தி உத்தரவின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் பக்தா்களின் வசதிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்…
தூத்துக்குடியில் இரண்டாம் கட்டமாக கணினி பட்டா வழங்கிட சிறப்பு முகாம்
Reporter:senthilkumar,thoothukudi தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கணினி பட்டா வேண்டி பொதுமக்கள் மனுக்கள் வழங்கிட இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக…
