தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுமக்களிடையே மருத்துவ விழிப்புணர்வையும், நோய்த்தடுப்பு அறிவையும் மேம்படுத்தும் நோக்கில்…
Author: bskumar4391@gmail.com
அஜித்குமார் மரணம்: “நீதியை நிலைநாட்டும் வகையில் அரசு செயல்பட வேண்டும்” -வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல் !
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், விசாரணை என்ற பெயரில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்…
தூத்துக்குடி அனல்மின் நிலையத் ஒப்பந்த தொழிலாளர் மரணம்: வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்!
தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (33) என்பவர், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து…
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் மரணம்: 4 நாள் போராட்டத்திற்குப் பின் உடல் ஒப்படைப்பு!
தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி என்பவரின் மகன் மனோகரன் (33), கடந்த 14 வருடங்களாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத்…
நெல்லையப்பர் கோயில் ஆனிப் பெருந்திருவிழா: ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
திருநெல்வேலி டவுண் அருள்மிகு நெல்லையப்பர் அருள்தரும் காந்திமதி அம்மன் திருக்கோயிலின் புகழ்பெற்ற ஆனிப் பெருந்திருவிழா, வரும் ஜூன் 30, 2025 அன்று…
நெல்லையப்பர் கோயில் உண்டியலில் ரூ.18.96 லட்சம் உண்டியல் காணிக்கை வசூல்..!
திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் நேற்று 22 நிரந்தர உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில், ரூ. 18.96 இலட்சம் ரொக்கம் காணிக்கையாகக் கிடைத்துள்ளது.…
விவசாயிகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நெல்லை ஆட்சியர்!
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. சுகுமார், இ. ஆ. ப.,…
தென்மாவட்ட மக்களே உஷார்! நகை பாலிஷ் பெயரில் நூதன மோசடி!
தென் மாவட்டங்களில், குறிப்பாக திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில், நகை பாலிஷ் போடுவது போல் நடித்து, கவரிங் நகைகளைக் கொடுத்து மோசடி…
நாளை (ஜூன்-25) குமரியில் QR கோடு மூலம் போதை விழிப்புணர்வு டிஜிட்டல் கண்காட்சி!
கன்னியாகுமரி மாவட்டத்தில் முதல்முறையாக, போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கியூஆர் (QR) கோடு அடிப்படையிலான டிஜிட்டல் கண்காட்சி ‘சங்கமம்’ நடத்த…
நாகர்கோவில் ஆணையர் பணியிட மாற்றம்;புதிய ஆணையர் யார்?- மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராகப் பணியாற்றி வந்த நிஷாந்த் கிருஷ்ணா, தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரைத் தொடர்ந்து நாகர்கோவில்…