சென்னை கலைஞர் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்…
Category: சென்னை
கிறிஸ்தவராக மாறியவர்களுக்கு எஸ்சி, எஸ்டி உரிமை செல்லாது –ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தை சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவராக மாறிய நாளிலிருந்தே பட்டியலின அல்லது பழங்குடியினர்…
கிறிஸ்தவராக மாறியவர்களுக்கு எஸ்சி, எஸ்டி உரிமை செல்லாது –ஆந்திர உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆந்திர மாநில உயர் நீதிமன்றம், எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தை சேர்ந்த ஒருவர் கிறிஸ்தவராக மாறிய நாளிலிருந்தே பட்டியலின அல்லது பழங்குடியினர்…
ஜூன் முதல் மாணவர்களுக்கு பொங்கல்–சாம்பார் காலை உணவாக வழங்கப்படும்;அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவுத் திட்டத்தில் ஜுன் மாதம் முதல் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல், சாம்பார் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில்…
உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பதவி–தேர்தலின்றி நியமனம்! திராவிட மாடலின் வரலாற்றுச் சட்டம்!
நகர்ப்புறம் முதல் கிராமம் வரை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலின்றி நேரடி உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி…
நடிகர் மனோஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்…!
பிரவீன்,தலைமைசெய்தியாளர். இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலர் இரங்கல் தெரிவித்து…
மனோஜ் பாரதிராஜா மறைவு..நேரில் அஞ்சலி செலுத்திய த.வெ.க தலைவர் விஜய்!
இயக்குநர் பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் (48) மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர்…
யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடத்திய தாக்குதலுக்கு பாஜக அண்ணாமலை கண்டனம்
பா.செந்தில்குமார்,ஆசிரியர்,தூத்துக்குடி. யுடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அந்த…
தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் எண்ணிக்கை பூஜ்யம் – கனிமொழி எம்பி
பிரவீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. திமுக எம்பி கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் , தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள…