மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்தநாள்:அமைச்சர் கீதாஜீவன் மரியாதை!

கோவில்பட்டி,டிசம்பர்-11- மகாகவி பாரதியாரின் 144-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் எட்டயபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.…

திருச்செந்தூரில் தங்க ரதத்தில் சுவாமி உலா;அதிகாலையிலேயே திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

திருச்செந்தூர்,டிசம்பர்-11- கார்த்திகை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு, முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று விமரிசையான…

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 9 ஆவது ஆண்டு நினைவு தினம்:முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மலர் அஞ்சலி

தூத்துக்குடி,டிசம்பர்-6- அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஒ.பன்னீர்செல்வம் ஆணையின்படி முன்னாள் முதலமைச்சர்…

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: திமுகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தல்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் திமுகவினா் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி வாக்காளர் பட்டியல்…

கோவை மாணவி பாலியல் வன்முறை: தூத்துக்குடியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்முறையைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று தூத்துக்குடியில்…

நிகிலேசன் நகரில் மழைநீர் வெளியேற்றும் பணி; மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  நேரில் பார்வையிட்டு…

கோரம்பள்ளம் குளத்தின் கரை பகுதிகளில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ. சண்முகையா!

தூத்துக்குடி:ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு காலங்கரை கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் கரை உடைந்து பாதிப்புக்குள்ளான கோரம்பள்ளம் குளத்தின் கரைகளை ஒட்டப்பிடாரம்…

தூத்துக்குடியில் பாஜக மீனவர் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மீனவர் பிரிவு மாநில அளவிலான மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள…

‘லெஜண்ட் 2’ இசை வெளியீடு குறித்து ரசிகர்கள் ஆலோசனை!

ரியல் ஹீரோ லெஜண்ட் சரவணனின் அகில இந்திய தலைமை ரசிகர் நற்பணி மன்றத்தின் செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் சிவா தலைமையில், ‘லெஜண்ட்…

மக்கள்,வியாபாரிகளுக்கு குட் நியூஸ்:வந்தேபாரத் ரயில் இனி கோவில்பட்டியில் நின்று செல்லும்:

சென்னை எழும்பூர் – திருநெல்வேலி இடையே இயக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயில் (எண். 20665/20666) இன்று (அக்டோபர் 9) முதல்…