தூத்துக்குடி தமிழரின் கலைகள், தமிழரின் மருத்துவம், தமிழரின் உணவுகள், நாட்டு நாய்கள் போன்றவையை பறைசாற்றும் வகையிலும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு புத்துயிர் ஊட்டும்…
Category: தூத்துக்குடி மாநகரம்
மாணவர்களின் எதிர்காலத்திற்காக 301 மடிக்கணினிகள் – அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார்..
தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் 301 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர்…
முத்துநகர் கடற்கரையில் பொங்கல் திருவிழா: ஜனவரி 15, 16-ல் கலை நிகழ்ச்சிகள்-ஆட்சியர் அழைப்பு!
தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வருகிற 15 மற்றும் 16ஆம் தேதிகளில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்…
தூத்துக்குடியில் கருகலைப்பு விழிப்புணா்வு கூட்டம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் கருக்கலைப்பு என்பது அடிப்படை மனித உரிமை என்ற கருத்தை வலியுறுத்தி மாவட்ட அளவிலான ரூசக் தொண்டு நிறுவனம் நடத்திய…
தமிழகம் வளா்ச்சியடைந்துவிட்டது என்று மத்திய அரசு நிதி கொடுக்க மறுக்கிறது;அமைச்சர் கீதாஜீவன் பேட்டி!
தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசு சிறப்பு தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 திட்டம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு…
தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவனுடன் காப்பக கூட்டமைப்பினர் சந்திப்பு!
தமிழ்நாடு அனைத்து காப்பகங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனை தூத்துக்குடியில் நேரில் சந்தித்துப்…
அதிமுக – பாஜகவுடன் கைகோர்த்தது பாமக: எடப்பாடி – அன்புமணி அதிரடி அறிவிப்பு!”
தமிழக அரசியலில் நிலவி வந்த பல்வேறு ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அதிமுக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) அதிகாரப்பூர்வமாக…
தூத்துக்குடி பழையகாயல், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய மற்றும் கிளைக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு!
தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் கிளையின் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமுமுக-மமக மாவட்டத் தலைவர் கயத்தார்…
தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் கிளை தமுமுக-மமக புதிய நிர்வாகிகள் தேர்வு!
தூத்துக்குடி மாநகர ரஹ்மத்துல்லாபுரம் கிளை தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. தமுமுக-மமக மாநகர பொறுப்புக் குழு…
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாஸ்டர் பிளான்:20 ஆண்டு கால தேவையை கருத்தில் கொண்டு கட்டமைப்புகள் உருவாக்கம்: அமைச்சர் சேகர்பாபு தகவல்
தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் ஆறுபடை வீடுகள் காட்சியரங்கம், நாழிக்கிணறு புனரமைப்பு…
