கனமழை எச்சரிக்கை:தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்லத் தடை!

தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டக் கடலோரப் பகுதிகளில் தற்போது வலுவான மழை மேகங்கள் உருவாகியுள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள…

ஈமச்சடங்குக்கு தண்ணீர் இல்லை: தூத்துக்குடியில் மூடப்பட்ட கிணற்றைத் திறக்கக் கோரி மாநகராட்சி ஆணையரிடம் பாஜக மனு!

தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 39வது வார்டு, தெப்பக்குளம் பகுதியில், நீண்ட நெடுங்காலமாகப் பொதுமக்கள் ஈமச் சடங்குகளுக்குத் தண்ணீர் எடுப்பதற்காகப் பயன்பாட்டில் இருந்து…

தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் – தூத்துக்குடி முக்கியப் பிரமுகர்களிடம் வாழ்த்து பெற்றார்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் (Bar Council) புதிதாகப் பதிவு செய்த வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன், தனது…

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம்: திமுகவினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் – அமைச்சர் கீதாஜீவன் வலியுறுத்தல்!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமில் திமுகவினா் விழிப்புணா்வோடு செயல்பட வேண்டும் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி வாக்காளர் பட்டியல்…

கோவை மாணவி பாலியல் வன்முறை: தூத்துக்குடியில் பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

கோவையில் கல்லூரி மாணவிக்கு நடந்த கூட்டுப் பாலியல் வன்முறையைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி சார்பில் இன்று தூத்துக்குடியில்…

நிகிலேசன் நகரில் மழைநீர் வெளியேற்றும் பணி; மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட நிகிலேசன் நகர் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீர் வெளியேற்றும் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி  நேரில் பார்வையிட்டு…

கோரம்பள்ளம் குளத்தின் கரை பகுதிகளில் ஆய்வு செய்த எம்.எல்.ஏ. சண்முகையா!

தூத்துக்குடி:ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வடக்கு காலங்கரை கிராமத்தில் கடந்த ஆண்டு கனமழையில் கரை உடைந்து பாதிப்புக்குள்ளான கோரம்பள்ளம் குளத்தின் கரைகளை ஒட்டப்பிடாரம்…

தூத்துக்குடியில் பாஜக மீனவர் பிரிவு நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) மீனவர் பிரிவு மாநில அளவிலான மாவட்ட நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் தூத்துக்குடி, எட்டயபுரம் சாலையில் உள்ள…

என் ‘அமைதியை’ பயன்படுத்தி அவதூறு பரப்பப்படுகிறது:கரூர் துக்கத்துக்குப் பின் மௌனம் களைத்த தவெக., ராஜ்மோகன்!

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப். 27 அன்று தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த…

கரூர் கூட்ட நெரிசல்: விபத்தா, சதியா? சிபிஐ விசாரணை கோரி தவெக முறையீடு!உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணை!

கரூரில் நடந்த விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் விபத்து அல்ல, திட்டமிட்ட சதி என சந்தேகிப்பதாகவும்,…