கரூர் சம்பவ எதிரொலி: விஜய்யின் சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு?வீட்டுக்கு CRPF பாதுகாப்பு!

கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், அவர் நேற்று முன்தினம் இரவு 11…

பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம்!

கடந்த செப்டம்பர் 20, சனிக்கிழமை அன்று தமிழக பாஜக மாநிலத் தலைமையின் ஒப்புதலுடன், தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தின் அணி மற்றும் பிரிவு…

தட்டப்பாறை குழந்தைகள் இல்லத்தில் ஆட்சியர் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை ஊராட்சியில் இயங்கி வரும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் அரசினர் குழந்தைகள் இல்லத்தில் கட்டப்பட்டு…

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி:மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார் 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில், ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் தூத்துக்குடி சார்பில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி…

தருவைகுளம் அதிதூதர் மிக்கேல் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

தூத்துக்குடி, தூத்துக்குடி மறைமாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள தருவைகுளம் வான்படை தளபதி அதிதூதர் மிக்கேல் ஆலயத்தின் வருடாந்திரத் திருவிழா நேற்று மாலை…

கோவில்பட்டியில் போக்குவரத்து விதிமீறல்:அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு அபராதம்!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அதிக கட்டணம் வசூலித்த இரண்டு மினி பஸ்கள் மற்றும் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் பயன்படுத்திய நான்கு…

விஜய் மட்டுமல்ல யார் வந்தாலும் அதிமுக வெற்றி பெறும்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி!

தூத்துக்குடி, விளாத்திகுளம் மீனாட்சி அம்மன் கோவில் முன்பு நடைபெற்ற விஸ்வகர்மா ஜெயந்தி விழாவில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறப்பு…

தூத்துக்குடியில் ரூ.30 ஆயிரம் கோடியில் கப்பல் கட்டும் தளங்கள்: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்!

தூத்துக்குடியில் ரூ.30,000 கோடி முதலீட்டில் அமையவுள்ள இரண்டு புதிய கப்பல் கட்டும் தளங்கள் குறித்து தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா…

குலசேகரன்பட்டினம் காவல் நிலைய மரணம் குறித்த தவறான செய்திக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு:பொறுப்புடன் நடந்து கொள்ள ஊடகங்களுக்கு அறிவுரை!

தூத்துக்குடி மாவட்டத்தில் “காவல் நிலையம் வந்த இருவர் மரணம்” என பிரபல செய்தி தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு…

ஸ்டெர்லைட் மீண்டும் திறக்கக் கோரி வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம்: அருணாதேவி ரமேஷ் பாண்டியன் கண்டனம்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை…