தூத்துக்குடி பிரஸ்கிளப் சாா்பில் பொங்கல் விழா கோலாகலம் 32 வகையான தொகுப்புகள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி தமிழா் திருநாளான பொங்கல் திருநாளை யொட்டி…
Category: தூத்துக்குடி மாநகரம்
தூத்துக்குடியில் பாஜக மாவட்ட சார்பில் ‘நம்ம ஊர் மோடி பொங்கல்’ விழா கொண்டாட்டம்..!
தூத்துக்குடியில் இன்று பாஜக மாவட்ட சார்பில் ‘நம்ம ஊர் மோடி பொங்கல்’ விழா மிகுந்த விமரிசையுடன் நடைபெற்றது. தமிழர் பாரம்பரியத்தையும், கலாசார…
தைப்பிறந்தால் வழி பிறக்கும்: தமிழ் சொந்தங்களுக்கு NMEK கட்சியின் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
தைப்பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப, உலகெங்கும் வாழும் தமிழ் சொந்தங்களுக்கு “நம் நாடு நம் மக்கள் நம் எதிர்காலம்” (NMEK) கட்சியின்…
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனைச் சந்தித்து பிரஸ் கிளப் காலண்டர் மற்றும் டைரியை வழங்கிய நிர்வாகிகள்!
தூத்துக்குடி பிரஸ்கிளப் சார்பில் 2026ம் ஆண்டிற்கான டைரி, காலண்டர் மற்றும் புத்தாண்டையொட்டி இனிப்பு, காரம், பேனா, குங்குமசிமிழ் ஆகிய பொருட்கள் வழங்கும்…
ஓன்றிய அரசின் மிரட்டல்களுக்கு அடிப்பணியாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உழைக்கிறாா்:அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
ஓன்றிய அரசின் மிரட்டல்களுக்கு அடிப்பணியாமல் முதலமைச்சர் முக.ஸ்டாலின் உழைக்கிறாா். மீனவா்கள் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினாா். தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக…
பாஜக.,வினர் ஒவ்வொரு கிளையிலும் மக்களுக்காக செயல்படுங்கள் –சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம்”
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று வடக்கு மண்டல் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.…
கனிமொழி எம்.பி பிறந்தநாள்: அங்கன்வாடிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கிய திமுக ஒன்றிய செயலாளா் இளையராஜா!
கனிமொழி எம்.பி பிறந்தநாளை 3 அங்கன்வாடிகளுக்கு ஓட்டப்பிடாரம் திமுக ஓன்றிய செயலாளா் இளையராஜா அத்தியாவசிய பொருட்களை வழங்கினாா்.தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக…
முதல்வா் ஸ்டாலினை 2வது முறையாக முதலமைச்சராக்க பணியாற்ற வேண்டும்;அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்!
ஓட்டப்பிடாரம் ஓன்றிய இளைஞர் மாணவரணியினா் முதல்வா் ஸ்டாலினை 2வது முறையாக முதலமைச்சராக்க பணியாற்ற வேண்டும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.…
12 மணி நேரத்தில் நடவடிக்கை – 3 மணி நேர ஆய்வில் மக்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு: மேயர் ஜெகன் அதிரடி..!
தூத்துக்குடி வளர்ந்து வரும் மாநகராட்சி பகுதியில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி வரும் நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை மாநகராட்சி அலுவலகம்…
மாசில்லா மாவட்டம் என்ற இலக்கு – சிப்காட்டில் கலெக்டர் தொடங்கிய தூய்மைப் பணி!
தூத்துக்குடி மாவட்டம், மாசு இல்லாத மாவட்டமாக உருவாக வேண்டும் எதிா்கால தலைமுறையினா் நலன் கருதி தூய்மையான சுகாதாரமான வாழ்வாதாரம் அனைவருக்கும் அமைய…
