எம்.எல்.ஏ.,சண்முகையாவின் நேரடி சந்திப்பு: குலசேகரநல்லூர் மக்களின் கோரிக்கைகள் ஏற்பு!

தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், குலசேகரநல்லூர் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா அவர்கள் நேற்று (ஜூலை 20, 2025) மக்களை…

புதியம்புத்தூரில் காமராஜர் பிறந்தநாள் விழா: எம்.எல்.ஏ. சண்முகையா பங்கேற்பு!

கர்மவீரர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு, பரணி மீடியா சார்பில் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதியம்புத்தூர் M.C. கனி மஹாலில் சிறுவர், சிறுமிகள்,…

தூத்துக்குடியில் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கல் 

தூத்துக்குடி, ஸ்பிக் நகரில் இயங்கி வரும் இந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சிக் கழகம் (HPSEWA) சார்பில், கல்வி கட்டண உதவித்தொகை…

காமராஜர் குறித்து அவதூறு: திருச்சி சிவா 10 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம் – நாடார் சங்கம் எச்சரிக்கை!

காமராஜர் குறித்து அவதூறாக பேசிய திருச்சி சிவா பத்து நாட்களுக்குள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையென்றால் அனைத்து நாடார் சங்கங்களையும்…

அரசு பேருந்தில் ஏசி வேலை செய்யாததால்…பயணிக்கான நஷ்ட ஈட்டை அதிகாரிகள் சொந்தப் பணத்தில் வழங்க உத்தரவு!

அரசுப் பேருந்தில் ஏசி வேலை செய்யாததால் ஏற்பட்ட சிரமத்திற்கு, நெல்லை நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிக்கு…

குற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடக்கம்:கொண்டாட்டங்களுக்குத் தயாராகுங்கள்!

குற்றாலத்தின் மனதை மயக்கும் சாரல் சீசன் ஆரம்பித்துவிட்ட நிலையில், ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற சாரல் திருவிழா நாளை (ஜூலை 20) கோலாகலமாகத்…

தூத்துக்குடி மாநகராட்சி நியமன உறுப்பினர் பதவி: மாற்றுத்திறனாளி இளைஞர் ஜஸ்டின் மனு!

தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி நியமன…

தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள்: கனிமொழி எம்.பி. மரியாதை!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், ‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்’ எனப் போற்றப்படும் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா இன்று, கல்வி வளர்ச்சி நாளாக…

கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள்: தூத்துக்குடியில் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!

‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்’ காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தூத்துக்குடி காய்கறி…

ஆழ்வார்திருநகரி பகுதியில் ஆட்சியர் ஆய்வு-வளர்ச்சித் திட்டப் பணிகள் விரைவுபடுத்துபடும்:மக்கள் எதிர்பார்ப்பு!

தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத்…