இந்திய அரசியலமைப்பின் தந்தை, பாரத ரத்னா டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்…
Category: தூத்துக்குடி
தூத்துக்குடியில் டாக்டர் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா:சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மரியாதை
தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், சமூக நீதி முன்னோடி டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கரின் 134வது பிறந்த நாள்…
தமிழக ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்பு;தூத்துக்குடியில் திமுக.,வினர் கொண்டாட்டம்:
நிருபர்-யா.சம்சுதீன்,தூத்துக்குடி. தமிழக ஆளுநர் குறித்து உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கிய தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடியில் திமுகவினர் உற்சாகமாக கொண்டாடினர். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை…
தூத்துக்குடியில் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார தொடர்பான பொதுமக்களின் குறைகளை நேரில் கேட்டறிந்து தீர்வு காணும் நோக்கில், மாதந்தோறும் மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்…
நாளை (மார்ச்-26) எஸ்பி.,அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம்
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் மனு கூட்டம் நாளை (26.03.2025) புதன்கிழமையன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. தூத்துக்குடி…
இலவச பட்டா வழங்குதல் தொடர்பாக ஆட்சியர் ஆய்வு
பிரவீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் லிங்கம்பட்டி ஊராட்சி சமத்துவபுரத்தில் 200 பயனாளிகளுக்கு இலவச பட்டா வழங்குதல் தொடர்பான இடம்…
லிங்கம்பட்டியில் புதிய தொழிற்பேட்டையை காணொலி மூலம் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சம்சுதீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் இன்று குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின்…
திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் இடமாற்றம் : பக்தர்கள் வரவேற்பு
Reporter:praveen,thoothukudi நெல்லை சரக டிஐஜி மூா்த்தி உத்தரவின் பேரில் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையம் பக்தா்களின் வசதிக்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில்…
தூத்துக்குடியில் இரண்டாம் கட்டமாக கணினி பட்டா வழங்கிட சிறப்பு முகாம்
Reporter:senthilkumar,thoothukudi தூத்துக்குடி மாநகர பகுதிகளில் கணினி பட்டா வேண்டி பொதுமக்கள் மனுக்கள் வழங்கிட இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக…