திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜூலை 7 ஆம் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்க…
Category: மாவட்ட செய்திகள்
தூத்துக்குடியில் நாளை (ஜூன்-22) அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு பதிவு முகாம்–அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாடு
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் நலனைக் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசின் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்வதற்கான சிறப்பு…
ராகுல் காந்தியின் பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடியில் முதியோர் இல்லத்தில் காலை உணவு வழங்கல்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்த நாளையொட்டி, தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. …
தூத்துக்குடி தருவையில் ₹50 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட நவீன உடற்பயிற்சி கூடம் திறப்பு
தூத்துக்குடி தருவையில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் ரூ.50 லட்சம் செலவில்…
தூத்துக்குடியில் புதிய மினி பஸ் சேவைகள் தொடக்கம்;கனிமொழி எம்.பி. கொடியசைத்து துவக்கி வைத்தார்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (16.06.2025), போக்குவரத்துத் துறை சார்பில் புதிய விரிவான மினிபஸ் திட்டத்தை…
கோவில்பட்டியில் நாளை (ஜூன்-17) விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்..!
கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நாளை (ஜூன் 17ஆம்…
தூத்துக்குடியில் சூரிய ஒளி மின்சாரம் குறித்த விழிப்புணர்வு முகாம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சோலார் ரூஃப் டாப் அமைப்பு இணைந்து, தனசேகரன் நகர்…
போதையில்லா தமிழகம் நோக்கி இளைஞர்கள் முன்னேற வேண்டும்–வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல்!
தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையாவதை தவிர்த்து, எதிர்காலத்தில் உயர்ந்த இலக்குகளை அடைய முனைவது மிக முக்கியம் என வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன்…
தூத்துக்குடியில் மேயர் ஜெகன் பெரியசாமி புதிய நூலகங்களைத் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை சார்பில் சென்னை புத்தகப் பூங்காவையும், பொது நூலக இயக்ககம் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும்…