நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்;வலுக்கும் கண்டனம்-நெல்லை மாவட்ட காவல்துறை விளக்கம் 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த சின்னத்துரை (வயது 18), கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சாதி அடிப்படையிலான தாக்குதலுக்கு உள்ளானவர். தற்போது…

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடி பதவி–தேர்தலின்றி நியமனம்! திராவிட மாடலின் வரலாற்றுச் சட்டம்!

நகர்ப்புறம் முதல் கிராமம் வரை, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகள் தேர்தலின்றி நேரடி உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி…

அதிமுக முன்னாள் எம்எல்ஏ கருப்பசாமி பாண்டியன் மரணம்….

சம்சுதீன்,தலைமைசெய்தியாளர்,தூத்துக்குடி. அதிமுக நிர்வாகியும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கருப்பசாமி பாண்டியன் இன்று (26-03-25) காலை திடீரென்று காலமானார். அதிமுகவில் இருந்து 1970-ல்…

திருநெல்வேலியில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம்: ஏப்.1ம் தேதி துவங்குகிறது!

Y.சம்சுதீன்,தலைமை செய்தியாளர்,தூத்துக்குடி. திருநெல்வேலியில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.1770 கட்டணத்தில் குழந்தைகளுக்கான நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு…