தூத்துக்குடி மாநகராட்சி நியமன உறுப்பினர் பதவி: மாற்றுத்திறனாளி இளைஞர் ஜஸ்டின் மனு!
Spread the loveதமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்க உத்தரவிட்டுள்ள நிலையில், தூத்துக்குடி…
தூத்துக்குடியில் காமராஜர் பிறந்தநாள்: கனிமொழி எம்.பி. மரியாதை!
Spread the loveதமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், ‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்’ எனப் போற்றப்படும் காமராஜரின் 123வது பிறந்தநாள் விழா இன்று, கல்வி…
கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள்: தூத்துக்குடியில் வழக்கறிஞர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை!
Spread the love‘கல்விக்கண் திறந்த பெருந்தலைவர்’ காமராஜரின் 123-வது பிறந்தநாள் விழா இன்று தூத்துக்குடியில் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு,…
ஆழ்வார்திருநகரி பகுதியில் ஆட்சியர் ஆய்வு-வளர்ச்சித் திட்டப் பணிகள் விரைவுபடுத்துபடும்:மக்கள் எதிர்பார்ப்பு!
Spread the loveதூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார் திருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை, மாவட்ட…
தூத்துக்குடி விமான நிலையம் ரூ. 380 கோடியில் பிரம்மாண்ட விரிவாக்கம்:தொழில்,சுற்றுலா வளர்ச்சிக்கு புதிய சகாப்தம்;விரைவில் திறப்பு விழா!
Spread the loveதென்னிந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் நகரமான தூத்துக்குடி, தனது போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ரூ. 380…
தூத்துக்குடியில் நாய்கள் தொல்லை: மாநகராட்சிக்கு புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு!
Spread the loveதூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அல்லது நாய்கள் தொடர்பான வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக…
தூத்துக்குடியில் மயக்கத்திலும் சாமர்த்தியமாய் செயல்பட்டு பயணிகளைக் காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!
Spread the loveவிருதுநகரிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையிலும், பேருந்தை சமயோசிதமாக…
சர்வதேச ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற தூத்துக்குடி சிறுமி அன்விதா-துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து கெளரவிப்பு!
Spread the loveஇந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஹோலி கிராஸ்…
தூத்துக்குடியில் பெரியார், அண்ணா, கலைஞரின் கனவு நிஜமானது:சட்டக் கல்லூரியில் பெண்களின் ஆதிக்கம் -கனிமொழி எம்பி பெருமிதம்!
Spread the loveதூத்துக்குடி சட்டக் கல்லூரியில் மாணவிகள் அதிக அளவில் சேர்ந்து பயில்வது, தந்தை பெரியார், அண்ணா, கலைஞரின் கனவுகளை நனவாக்குவதாகவே…
ராணிப்பேட்டை மாணவி ஜனனி படுகொலை:தூத்துக்குடியில் விஸ்வகர்ம கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
Spread the loveராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஜனனி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தூத்துக்குடியில் அனைத்து விஸ்வகர்ம சமுதாய சங்கங்களின்…