தூத்துக்குடியில் நாளை மின்தடை: எந்தெந்தப் பகுதிகளில் தெரியுமா?

தூத்துக்குடி,டிசம்பர்-17,

தூத்துக்குடி மாநகர மற்றும் புறநகர் பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை 18-12-2025 (வியாழக்கிழமை) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கீழ்காணும் பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
கீழ அரசடி, மேல அரசடி, திரேஸ்நகர், திரேஸ்புரம், சாகிர் உஷேன் நகர், டேவிஸ்புரம், ஜீவா நகர், அலங்கார தட்டு, நேருகாலனி கிழக்கு, சுனாமிநகர், வாலசமுத்திரம், குருஸ்புரம், பூபாலராயர் புரம், எஸ்.எஸ். மாணிக்கபுரம்.கிருஷ்ணராஜபுரம், முத்துகிருஷ்ண புரம், வெற்றிவேல் புரம், சங்குகுளி காலனி, முத்தையார் காலனி, மாப்பிள்ளையூரணி, ஜோதி நகர், ஆரோக்கியபுரம், தாளமுத்துநகர், நேரு நகர், ஹவுசிங் போர்டு, குமரன் நகர், கோவில்பிள்ளை விளை.
புறநகர் மற்றும் கடலோரப் பகுதிகள்: வெள்ளப்பட்டி, தருவைகுளம், T.சவேரியார்புரம், மாதா நகர், ராமர்விளை, ராஜபாளையம், சிலுவைப்பட்டி, அ.குமாரபுரம், மேலமருதூர், தளவாய்புரம், பட்டிணமருதூர், பணையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மின்தடை செய்யப்படுகிறது.

Leave a Reply