தொழிலதிபர்  அயிரவன்பட்டி முருகேசனுக்கு பொன்னாடை வழங்கி கௌரவித்த மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி!

மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன் இன்று (24.05.2025) தொழிலதிபர் அயிரவன்பட்டி முருகேசன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து, அவருக்கு பொன்னாடை தந்து கௌரவிதார். இந்த சந்திப்பில் பலர் உடன் கலந்துகொண்டனர்.

Leave a Reply