தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் தொழில் நகரமான தூத்துக்குடி, தனது போக்குவரத்து வசதிகளை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ரூ. 380 கோடி செலவில்…
Category: தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாய்கள் தொல்லை: மாநகராட்சிக்கு புகாரளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் அறிவிப்பு!
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அல்லது நாய்கள் தொடர்பான வேறு ஏதேனும் புகார்கள் இருந்தால், பொதுமக்கள் உடனடியாக மாநகராட்சியின் கட்டணமில்லா…
தூத்துக்குடியில் மயக்கத்திலும் சாமர்த்தியமாய் செயல்பட்டு பயணிகளைக் காத்த அரசுப் பேருந்து ஓட்டுநர்!
விருதுநகரிலிருந்து திருச்செந்தூர் நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்தின் ஓட்டுநர், திடீரென மயக்கம் ஏற்பட்ட நிலையிலும், பேருந்தை சமயோசிதமாக நிறுத்தி 38…
சர்வதேச ஸ்கேட்டிங்கில் தங்கம் வென்ற தூத்துக்குடி சிறுமி அன்விதா-துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்க மோதிரம் அணிவித்து கெளரவிப்பு!
இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில், தூத்துக்குடி மாவட்டத்தின் ஹோலி கிராஸ் ஆங்கில இந்தியப்…
தூத்துக்குடியில் பெரியார், அண்ணா, கலைஞரின் கனவு நிஜமானது:சட்டக் கல்லூரியில் பெண்களின் ஆதிக்கம் -கனிமொழி எம்பி பெருமிதம்!
தூத்துக்குடி சட்டக் கல்லூரியில் மாணவிகள் அதிக அளவில் சேர்ந்து பயில்வது, தந்தை பெரியார், அண்ணா, கலைஞரின் கனவுகளை நனவாக்குவதாகவே அமைந்துள்ளதாக கனிமொழி…
ராணிப்பேட்டை மாணவி ஜனனி படுகொலை:தூத்துக்குடியில் விஸ்வகர்ம கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி மாணவி ஜனனி படுகொலை செய்யப்பட்டதற்கு நீதி கேட்டு தூத்துக்குடியில் அனைத்து விஸ்வகர்ம சமுதாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்…
தூத்துக்குடியில் ‘மெட்வெர்ஸ் 2025’ மருத்துவக் கண்காட்சி;ஜூலை 4,5ல் பொதுமக்கள் பார்வையிடலாம்!
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியின் 25-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, பொதுமக்களிடையே மருத்துவ விழிப்புணர்வையும், நோய்த்தடுப்பு அறிவையும் மேம்படுத்தும் நோக்கில்…
அஜித்குமார் மரணம்: “நீதியை நிலைநாட்டும் வகையில் அரசு செயல்பட வேண்டும்” -வழக்கறிஞர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் வலியுறுத்தல் !
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார், விசாரணை என்ற பெயரில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்…
தூத்துக்குடி அனல்மின் நிலையத் ஒப்பந்த தொழிலாளர் மரணம்: வழக்கறிஞர் ரமேஷ் பாண்டியன் தலைமையில் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்!
தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த மனோகரன் (33) என்பவர், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் கடந்த 14 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணிபுரிந்து…
தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர் மரணம்: 4 நாள் போராட்டத்திற்குப் பின் உடல் ஒப்படைப்பு!
தூத்துக்குடி தெற்கு பண்டாரம்பட்டியைச் சேர்ந்த துரைச்சாமி என்பவரின் மகன் மனோகரன் (33), கடந்த 14 வருடங்களாக தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒப்பந்தத்…