Site icon thoothukudipeople.com

தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி:மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார் 

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட ரோச் பூங்காவில், ஸ்கேட்டிங் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் ஆஃப் தூத்துக்குடி சார்பில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2025 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தார்.

போட்டிகள் நிறைவடைந்ததும், வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு மேயர் ஜெகன் பெரியசாமி பரிசுகளை வழங்கினார். இந்த நிகழ்வில் வட்டக் கழகச் செயலாளர் ரவீந்திரன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் பெரியசாமி, மாநகர மீனவர் அணி அமைப்பாளர் டேனி, அசோசியேஷன் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் மாணவ-மாணவியர் பலர் கலந்துகொண்டனர்.

செய்தி மற்றும் விளம்பர தொடர்புக்கு:-

தூத்துக்குடி மக்கள் செய்திகள்:

PH-97896-25946,0461-7960026.

Exit mobile version