Site icon thoothukudipeople.com

தூத்துக்குடிக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான்;புத்தகம் கொடுத்து வரவேற்ற அருணாதேவி ரமேஷ் பாண்டியன்! 

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 14) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளுவதற்காக தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார்.   தூத்துக்குடிக்கு வருகை தந்த  நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமானை மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ் பாண்டியன் நேரில் சந்தித்து புத்தகம் வழங்கி வரவேற்று வாழ்த்து பெற்றார்.

Exit mobile version