Site icon thoothukudipeople.com

வீரவநல்லூரில் மாணவர் தற்கொலை; தனியார் பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – பெரும் பதற்றம்!

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து, பள்ளி வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவுகிறது.

போராட்டம் மற்றும் பதற்றம்

சபரி கண்ணனின் மரணத்தால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவில் வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். தனியார் பள்ளி நிர்வாகத்தைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இந்த மறியலில் ஈடுபட்ட 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெட்ரோல் குண்டு வீச்சு;-

Exit mobile version